'பறவைகள் விதைப்பதும் அறுப்பதும் இல்லை. பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை' -வேதகாமம்
Tuesday, August 10, 2010
மௌன அஞ்சலி ..............................
என் மரணத்திற்கு அவள்
மௌன அஞ்சலி செலுத்தினாள்............
அவளுக்கு தெரியவில்லை ..........
என் மரணத்திற்கு அவள் ..
மௌனம் தான் காரணமென்று ......................
No comments:
Post a Comment